ஸ்ரீசுந்தர லக்ஷ்மீ சமேத sreeவரதராஜப் பெருமாள் கோவில், அரசர் கோவில்

India / Tamil Nadu / Maduranthakam /
 திருமால் கோவில், Mahavishnu (en)

ஆறுவிரல்கள் கொண்டருளும், சுக்கிர பகவான் தொழும் அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி ஆலயம்!! மிகுந்த சக்தி வாய்ந்தவள்! இந்த அன்னையே "ஸ்ரீஆதி லக்ஷ்மீ" என்று அறியப் படுகிறாள்!! வறுமை நீங்கி வளமை பெற்று உயர தரிசிக்க வேண்டியதொரு ஆலயம்!!

அமைவிடம்: ஒத்திவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஆனூர் வழியாக அடையலாம்! அல்லது திருமலைவையாவூர் ஆலயம் செல்லும் வழிக்கு எதிரே செல்லும் சாலையில் படாளம், புலிப்பரக்கோவில் (பழமையான சிவாலயம்) அடுத்து அரசர்கோவிலை அடையலாம்!
for more detail: www.agasthiar.org/frame3.htm
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°33'53"N   79°57'46"E
  •  75 கி.மீ
  •  427 கி.மீ
  •  544 கி.மீ
  •  617 கி.மீ
  •  669 கி.மீ
  •  676 கி.மீ
  •  699 கி.மீ
  •  974 கி.மீ
  •  977 கி.மீ
  •  1069 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago