புலிக்காடு ஏரி/ பழவேற்காடு ஏரி

India / Tamil Nadu / Gummidipundi /
 ஏரி, இயற்கை காப்புப் பகுதி, காணா நிலை

மூன்றில் ஒரு பங்கு தமிழ் நாட்டிற்கும், இரண்டு பங்கு ஆந்திரதிர்க்கும் சொந்தமானது. தமிழக பகுதியே பறவைகள் சரணாலயம் ஆகும்.
தமிழகத்தின் மிகப்பெரிய உப்புநீர் ஏரி. இந்திய அளவில் இரண்டாவது பெரிய உப்புனீரேரி.
இது ஒரு பறவைகள் சரணாலயமாகவும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°34'36"N   80°10'43"E
  •  41 கி.மீ
  •  313 கி.மீ
  •  431 கி.மீ
  •  508 கி.மீ
  •  562 கி.மீ
  •  566 கி.மீ
  •  589 கி.மீ
  •  862 கி.மீ
  •  865 கி.மீ
  •  964 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago