Sree Naganatha Swami Temple (Thirukkalachery)
India /
Tamil Nadu /
Tharangambadi /
Thirukkalachery /
தரங்கம்பாடி ரோடு
World
/ India
/ Tamil Nadu
/ Tharangambadi
World / India / Tamil Nadu / Nagapattinam
Shiva temple
Add category
PT nAgadhOsham - parikAra,means curing, temple for nAgadhOsham in jAthakA.இங்கேயுள்ள ஸ்ரீநாகநாதரை ராகு காலம் மற்றும் அனைத்து வேளைகளில் வழிபட்டால், நாக தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் பாதையில் இருபத்து ஐந்து கிமி தூரத்தில் உள்ளது இவ்வூர்.
முன்னர் திருகுராசேரி என வழங்கப்பட்ட ஊர் தற்போது திருக்களாச்சேரி என அழைக்கப்படுகிறது.
சொக்கட்டான் ஆடியபோது யார் வென்றது என பிரச்னை ஏற்ப்பட்டபோது பிரமன் சிரிக்கிறான். அதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான பிரம்மனை பாம்பாக மாற சபிக்கிறார் இறைவன்.
சிவபெருமானின் சாபத்தினால் திருக்குரா மர வடிவம் பெற்ற உமையம்மையும், நாகப்பாம்பு வடிவம் பெற்ற பிரமனும் சாபவிமோசனம் பெறுவதற்காக இதலத்திற்கு வந்தனர்.
வன்மீக நாதபுரம் என்றும், ஞானபுரம் என்றும் புராண சிறப்புடைய திருக்குராக்காடு எனும் திருக்களாச்சேரி யாகிய இத்தலத்தில் நாகநாதரை வழிட்டுத் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது. விஷ்ணு பிடாரனாகி பிரம்மனின் பேழை திறக்கப்பட்டு ஆடிய தலம் பேழைக்குடி. இங்கு நந்தியின் அருகில் பாம்பு பெட்டியும் பிடாரவடிவமும் உள்ளது.
இங்கு உமையம்மை தங்கியிருந்து தவம் செய்யும் காலத்தில் இவ்வூரின் எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காவல் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும் இத்தலத்தில் நாகநாதரான சிவலிங்கத்தைச் சுற்றிலும் பாம்புப் புற்றும் அப்புற்றில் உள்ள பாம்பு நாளும் சிவலிங்கத்தினை தரிசிப்பதாக கூறுகின்றனர்.
நாகநாதர் கோயிலில் இருந்து மேற்குத் திசையில் தனிக்கோயிலில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.உமையம்மையும் திருக்குரா மர வடிவில் நாகநாதர் அருகே நின்று அவரை வழிபட்டு வருகிறாள்.
இறைவன் நாகநாதர்
இறைவி- சிவகாம சுந்தரி
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் பாதையில் இருபத்து ஐந்து கிமி தூரத்தில் உள்ளது இவ்வூர்.
முன்னர் திருகுராசேரி என வழங்கப்பட்ட ஊர் தற்போது திருக்களாச்சேரி என அழைக்கப்படுகிறது.
சொக்கட்டான் ஆடியபோது யார் வென்றது என பிரச்னை ஏற்ப்பட்டபோது பிரமன் சிரிக்கிறான். அதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான பிரம்மனை பாம்பாக மாற சபிக்கிறார் இறைவன்.
சிவபெருமானின் சாபத்தினால் திருக்குரா மர வடிவம் பெற்ற உமையம்மையும், நாகப்பாம்பு வடிவம் பெற்ற பிரமனும் சாபவிமோசனம் பெறுவதற்காக இதலத்திற்கு வந்தனர்.
வன்மீக நாதபுரம் என்றும், ஞானபுரம் என்றும் புராண சிறப்புடைய திருக்குராக்காடு எனும் திருக்களாச்சேரி யாகிய இத்தலத்தில் நாகநாதரை வழிட்டுத் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது. விஷ்ணு பிடாரனாகி பிரம்மனின் பேழை திறக்கப்பட்டு ஆடிய தலம் பேழைக்குடி. இங்கு நந்தியின் அருகில் பாம்பு பெட்டியும் பிடாரவடிவமும் உள்ளது.
இங்கு உமையம்மை தங்கியிருந்து தவம் செய்யும் காலத்தில் இவ்வூரின் எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காவல் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன. மேலும் இத்தலத்தில் நாகநாதரான சிவலிங்கத்தைச் சுற்றிலும் பாம்புப் புற்றும் அப்புற்றில் உள்ள பாம்பு நாளும் சிவலிங்கத்தினை தரிசிப்பதாக கூறுகின்றனர்.
நாகநாதர் கோயிலில் இருந்து மேற்குத் திசையில் தனிக்கோயிலில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள்.உமையம்மையும் திருக்குரா மர வடிவில் நாகநாதர் அருகே நின்று அவரை வழிபட்டு வருகிறாள்.
இறைவன் நாகநாதர்
இறைவி- சிவகாம சுந்தரி
Nearby cities:
Coordinates: 11°0'23"N 79°48'3"E
- kodai vilagam 10 km
- sree thAnthOndri nAthar temple,Akkur, thiruAkkoor, thiruaakkur, 11 km
- sree agneeswarar temple and sree varthamanEswarar temple, thirupugalur, thirupugaloor varthamAneeswaram 17 km
- sree mahAlaksmeesar temple, thirunindriyur 19 km
- sree mayooranAthar temple, mayilAduthurai 19 km
- Mudikondan Sunthareswarar Temple 21 km
- sree veezhinAthEswarar temple, thiruveezhimizhalai, 26 km
- sree mAsilA maneeswarar temple, thiruvAvaduthurai, , thiru Avaduthurai 31 km
- sree swarnapureeswarar temple, Athur, 31 km
- thirunallam 36 km
- Alli Kulam 0.3 km
- padayachi village 1.2 km
- palur 1.2 km
- G.Varadhu Plaza 3.6 km
- RAJENDRAN - RAJA CYCLE 4.3 km
- godrej company 4.6 km
- Muthuramalingam modern rice mill 5.2 km
- Periya Kulam 5.4 km
- SRM Spinning Mill, Nedungadu 5.5 km
- Karaikal District (Puducherry U.T.) 10 km
Comments