Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

Paramakudi

India / Tamil Nadu / Paramakkudi /
 Upload a photo

பரமக்குடி
Paramakudi is an important town of Ramanathapuram district, Tamilnadu, India. It is famous for its people's courage. Few notable persons from this place are actors Kamal Haasan and Vikram. The River Vaigai flows through Paramakudi on its way to the bay of Bengal. Agricultural Research Station is located here.
Nearby cities:
Coordinates:   9°32'44"N   78°35'31"E

Comments

  • nagarajan (guest)
    I am born in paramakudi
  • pandikumar (guest)
    i born in paramkudi realy super city
  • K.SARAVANAN (guest)
    HI FRIENDS, I am saravanan, my native place is paramakudi.. my house is located in pandian street, near athupalam..now i'm working in accounts department of the lakshmi machine works ltd, coimbatore.. i'm really miss the paramakudi and my friends in pmk.. i've enjoy the places like.. vaigai river, muthalammman temple, ravi theatre,visagam paratta stall, and the festivals like.. sithirai thiruvila..these are still in my mind... i'm studied in govt arts college, pmk.. now the college is located in near govt iti.. previously the college is running under the govt boys school building..ok frieds.. i am very happy to share my feelings about paramakudi.. we are very proud to say as the great actor "kamal hassan " and "vikram" are belonging to our city...
  • vasanthakumar (guest)
    My native is Paramakudi..... I brought up here.... My Happy is in Paramakudi....
  • ipohrajyahoo.com (guest)
    Dear All Paramakudy Borners, Thanks for your all type of Comments and remembrances. I am 46 years old, Nagarajan S/o Mr.K.Ramiah(Late) One who loved and lived in the town of Paramakudy and very close to Mr.Ma.Muthusamy(Late)Press Reporter Of Lenin Library. I am unlucky, we don't have college and all in our younger time so unable to complete my college. Paramakudy is not only the Name of town and also the main part of my Life. That much the town impress me once, but lot of my days are simply wasted when i was in the town. Now i am living at Ipoh city, Malaysia past 10 years(1997=2007) and running my online metal trader office at Kuala Lumpur(http://www.ipohraj.tk). My father always use the word: East are West, always the home is best.. Ilaiyaraja sings that: " Sorkame yendralum athu Namma Paramakudy polakuma". We once born and lived in the world, but really proud we all proud in Paramakudy. If time permits, will write more in the page, later. My unforget palces in the town: A.V.Higher Sec School ( 1969 - 75) Lenin Library ( 1975 - 81) Star Saw Mill ( 1977 - 81) Jeyaraman Tea Stall ( 1979 - 81) Goya Cycle Company ( 1986 - 91) Ashok Musicals ( 1986 - 91) and many places like Govt High School Ground, ITI, Shanmuga Theatre, 5 Corner Road, Vincer Hair Cutting Saloon, Style Fix Tailors, and all all all.
  • Rajkumar (guest)
    hi im rajkumar now im in singapore. my house is on bharathinagar.i really miss my nativeplace and im very proud of my city. i love PARAMAKUDI
  • yasar UAE (guest)
    இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! மாவீரன் திப்பு சுல்தான்: ''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அஸ்வ குல்லா கான்: பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது? வேலூர் சிப்பாய்க் கலகம்: சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்? மாவீரன் கான் சாஹிப்: மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம். மாப்பிளா மார்கள் போராட்டம்: 1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!) காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்? அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா? காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி: 1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை) 2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்) 3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.) 4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்) 5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்) 6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்) 7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்) 8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.) 9. அப்துல் ஹமீது 10. மௌலானா அப்துல் காதர் 1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு: பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் திருப்பத்தூர் தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமன் கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் பார்த்திபனூர் இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலூர் அப்துல் ஹமீது சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் தத்தனனூர் அப்துல் காதர் பட்டுக்கோட்டை அப்துல் காதர் திருப்பூர் அப்துர் ரஜாக் காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் குருவம் பள்ளி அப்துல் மஜீத் கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் ராம்நாடு அப்துல் வஹாப் மானாமதுரை அப்துல் பாசித் திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் அத்தியூத்து இபுராஹிம் ô சென்னை ஜாபர் ஹக்கிமி சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் திருப்பத்தூர் காதர் பாட்ஷா புதுவலசை முஹம்மது லால் கான் பார்த்திபனூர் கச்சி மைதீன் தஞ்சை முஹம்மது தாவூது அறந்தாங்கி முஹம்மதுசெரிபு திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான் வடபழனி சென்னை முஹம்மது யூசுப் தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி சிவகங்கை முஹம்மது இபுராஹிம் சென்னை முஹம்மது உமர் மதுரை மொய்தீன் பிச்சை அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா திருப்பத்தூர் பீர் முஹம்மது கும்பகோணம் ரஹ்மத்துல்லா குடியத்தம் நஜீமுல்லாஹ் கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு இராமநாதபுரம் சையது கனி பரகப்பேட்டை தாஜிதீன் மன்னர்குடி சிக்கந்தர் கம்பம் சிக்கந்தர் முதுகுளத்தூர் சுல்தான் கும்பகோணம் சுல்தான் இராமநாதபுரம் தாஜிதீன்
  • sarathi (guest)
    i am born in paramakudi.
  • south wind (guest)
    paramakudi ,Bharathiyar middle school is the place ,i got my foundation.An unforgettable lovely place.founder K.A.muthuchamy,Mr.Nalapathy,Mrs.Leelavathi,Mr. K.A.Balakrishnan @Myna,Mrs.M.Shunmuagam ammal@Savithri,P.SURAMANIAN,K.ALAGARSAMY,S.BALAKRISHNAN,M.SANGAIYA PANDIAN,SAVIOUR MAGI,VASANTHA,ESTHAR KANNAMMAL,P.AANDI,K.VELUCHAMI,.......How can i forget u.... all.
  • david (guest)
    i am born in paramakudi.my street vaigai nagar.
  • joseph david raj.k (guest)
    hi,i am paramakudi.
  • govindanagarajan.m.d (guest)
    i am born in emaneswaram.me stay nainar kovil street.
  • balaji (guest)
    hai all This is balaji my native place is paramakudi there is lot of wonderful places in paramakudi like sunthararajaperumal kovil,muthalamman kovil,varatharaja perumal kovil,etc.,
  • BALA (guest)
    This is balamurugan....My native place in paramakudi....i am B.E student ..I like paramakudi...because i was born to win...
  • gowtham (guest)
    hi i am gowtham.my native plave is paramakudi.I am B.E. student.
  • VELLAIYAN RAJA (guest)
    HI I AM RAJA MY NATIVE IN KATTU PARAMAMAKUDI 40/1/314 MY BROTHERS RAVI AND KANNAN THEN MOORTHY ALSO I HAVE IN SINGAPORE I AM VERY HAPPY OF I BORN IN PARAMAKUDI.
  • vishnu varthan (guest)
    hi iam vishnu varthan my native place is parmakudi(manthiri manan st) i am studing in chennai
  • karthiksss (guest)
    i am karthik and my friend name is hari.we are also born in paramakudi.thank you for give details about paramakudi
  • sArAvAnAn.R (guest)
    I am saravanan. I am very happy when i am in paramakudi.
  • karthickathir (guest)
    hAI I AM Kathir vel murugan iam working in dubai i learning in kjem hr.sec school
  • kumares (guest)
    Hai I am paramakudi
  • hi (guest)
    hi
  • p.mano.malaysiya (guest)
    maravanta]muthuvarnapuram.tevarkoodai
  • siddiq (guest)
    hai,i am paramakudi.my tittle name is vendonisiddiq.working in saudi arabia.now my feeling about our school friends o.ganashan ,brema,sathiyamoorthy,bayani,how can i forget u.thanks for all and wish you happy new year 2012.
  • karunakaran.s (guest)
    paramakudi is very quite city very nice temple for every were.
  • NAGANATHAN.G (guest)
    HI, I LIKE PARAMAKUDI.
  • G.stephenraj (guest)
    hai iam paramakudi in sandhaikadai street
  • puolitiiiriii.com (guest)
    dnijmbsdiiiiknm gnfjkjkfg
  • thiyagarajanrajarathinam (guest)
    hai nan pranthathu paramakudi in muthusellapuram entha etam marakamudiyathava eedam
  • adikkalamrajarathinam (guest)
    this edam mrakkamudi yathava edam
  • usilaipraba (guest)
    Ennoda area kattu paramakudi then sethupathi nagar Hai MCC frnds .
  • sathiyamuthu (guest)
    iam in paramakudi barathinagar
  • k.saravanan (guest)
    hai i am native is paramakudi
  • A.VINOTH KUMAR (guest)
    kaman kottai good village
  • Prem kumar (guest)
    இம்மானுவேல் சேகரன் (1924 அக்டோபர் 9 - செப்டம்பர் 11, 1957) தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் தேவேந்திர இன மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர். வாழ்க்கைச் சுருக்கம் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இராணுவத்தில் பணி சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே 1943 ஆம் ஆண்டு அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம், உருது, இந்தி, ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார். சமூக சேவைச் செய்யும் நோக்கில் அவில்தார் பதவியிலிருந்து விலகினார். குடும்ப வாழ்க்கை 1946 மே 17 ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரிவசந்த ராணி, பாப்பின் விஜய ராணி, சூரிய சுந்தரி பிரபா ராணி, மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர். ஒடுக்கப்பட்டோருக்காகப் போராட்டம் •1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்தவர் தமது இன மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சியை ஒருமுகப்படுத்துவதற்காக, இராணுவத்தில் இருந்து விலகினார். "ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார். •1953 ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் "ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு" நடத்தினார். 1954 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். காங்கிரசில் இணைவு காமராஜர் இவரைச் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். அச்சமயம் மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பணியில் இம்மானுவேல் இணைந்துக் கொண்டார். காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி செல்லூரிலிருந்து வெங்கட்டான் குறிச்சிக்கு குடிபெயர்ந்த போது இவரை கொலை செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கொலை செய்யப்படுதல் 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தலித்துகளின் சார்பில் கலந்து ஆறு பேரில் இமானுவேலும் ஒருவர். இதற்கு அடுத்த நாள் அவர் படுகொலை செய்யப்பட்டார். தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத் தலைவர் முத்துராமலிங்கத்தின் ஆட்களே கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். 1959 ஜனவரியில் அவர் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். முதுகுளத்தூர் கலவரம் இச்சம்பவத்தால் ராமனாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் பகுதிகளில் தேவேந்திர சமூகத்துக்கும் தேவர் சமூகத்திற்கும் இடையே கடும் கலவரமும் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தது. மேற்கோள்கள் •தலித் கலை ஆதார மையம், மதுரை •இம்மானுவேல் தேவேந்திரர், தமிழவேள் •இம்மானுவேல் சேகரன், வடிவேல் இராவணன் வெளியிணைப்புக்கள் •தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழா
  • Pokkiri PRem (guest)
    Paramakudi Ithu veera Theventhirarkalin Vaalvidam. Ingu vasikum Makkalil Palarum Mallar inathai Sernthavarkale.Ivarkalin Anbu Kadavul Thiyagi Immanuvel Sekaran . Ivar Thaltha Patta Makkalukaga Poradi Vetri Kanda Veera Thalivar Avar. Athikamaga Theventhirarkal Ponnaiyapurathai Maiyamaka Kondirukirarkal.
  • suresh (guest)
    hai friend my birth and native place paramakudi .i am in furniture and modular kitchen shutter bussinass in no;8/106,A2,PVS,Complex Madurai-Rameswarram Road,Paramakkudi
  • sathish (guest)
    டேய்... சாதி.. சாதின்னு...சாகாதிங்கடா....
  • DHILIP (guest)
    HAI FRND I LIKE PARAMAKUDI BUT MY NATIVE MADURAI
  • k.vijayaraman (guest)
    paramakudi this is the wonderful place of india iwas porn in paramakudi parampayil pirantha anaivarukum intha tholanin anbu vanakkangal
  • S. Muhesh (guest)
    All legends like MUTHUKANNAN is born here
  • Show all comments
This article was last modified 11 years ago