சி. பாலசுப்ரமணிய ஆதித்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி

India / Tamil Nadu / Tiruchchendur /

காயாமொழி - பள்ளிக்கூட பெயரில் உள்ள சி. பா. ஆதித்தனார்:
சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°30'41"N   78°2'42"E
  •  39 கி.மீ
  •  52 கி.மீ
  •  134 கி.மீ
  •  165 கி.மீ
  •  173 கி.மீ
  •  269 கி.மீ
  •  270 கி.மீ
  •  296 கி.மீ
  •  310 கி.மீ
  •  319 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago