தூத்துக்குடி
India /
Tamil Nadu /
Thuthukkudi /
World
/ India
/ Tamil Nadu
/ Thuthukkudi
Bota / இந்தியா / தமிழ்நாடு / தூத்துக்குடி
நகரம், துறைமுகம்
தூத்துக்குடி இந்தியாவின் தென் மாநிலமான தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது[2]. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். தூத்துக்குடியில் ஒரு அனல் மின் நிலையமும் ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.
இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.
வணிக நோக்குடன் தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டவர் இப்பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் நம் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் தூதர்களாக இருந்ததால் இது தூதுக் குடி என அழைக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் தூத்துக்குடி என மருவியதாகவும் ஒரு கருத்து உண்டு.
மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.
இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும்.
வணிக நோக்குடன் தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டவர் இப்பகுதியில் தங்கியிருந்துள்ளனர். அவர்கள் நம் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் தூதர்களாக இருந்ததால் இது தூதுக் குடி என அழைக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் தூத்துக்குடி என மருவியதாகவும் ஒரு கருத்து உண்டு.
விக்கிப்பீடியாக் கட்டுரை: http://en.wikipedia.org/wiki/Thoothukudi
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 8°46'46"N 78°8'12"E
- திருநெல்வேலி / நெல்லை 55 கி.மீ
- மதுரை 136 கி.மீ
- திருவனந்தபுரம் 146 கி.மீ
- கொல்லம் 177 கி.மீ
- திருச்சிராப்பள்ளி 239 கி.மீ
- கொச்சி 259 கி.மீ
- திருப்பூர் 280 கி.மீ
- கொடுங்கல்லூர் 284 கி.மீ
- திருச்சூர் 296 கி.மீ
- கோயம்புத்தூர் 296 கி.மீ
- பாரத் ரத்னா காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 1.7 கி.மீ
- உப்புத் துறை ஊழியர் குடியிருப்பு 1.7 கி.மீ
- சார்லஸ் நடுநிலைப் பள்ளி 1.9 கி.மீ
- புனித சார்லஸ் தேவாலயம் 1.9 கி.மீ
- ஏ.எஸ்.கே.ஆர் கல்யாண மஹால் 2.2 கி.மீ
- snows colony "c" block 2.6 கி.மீ
- தூத்துக்குடி ரோச் பூங்கா) 2.6 கி.மீ
- roche colony 2.8 கி.மீ
- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் 3.1 கி.மீ
- மன்னார் வளைகுடா 66 கி.மீ