KNT05 ஸ்ரீ மதுரபாஷிணி உடனுறை ஸ்ரீ கல்யாணவிகிர்தேஸ்வரர் ஆலயம் , வெஞ்சமாங்கூடலூர்,வெஞ்சமாக்கூடல் venjamAngkoodal,
India /
Tamil Nadu /
Inam Karur /
World
/ India
/ Tamil Nadu
/ Inam Karur
Bota / இந்தியா / தமிழ்நாடு / கரூர்
கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்
தொழுவார்க்கு எளியாய் துயர்தீர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ் சடையாய்
உழுவார்க்கு அரிய விடையேறி ஒன்னார் புரந்தீ எழு ஓடுவித்தாய் அழகார்
முழவார் ஒலிபாடலொடு ஆடலறா முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகில் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே-சுந்தரர்!
இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்!விகிர்தீஸ்வரர் என்றால் "நன்மைகள் தருபவர்' என்று பொருள். இவரை வழிபடுபவர்கள் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகப்பெற்று, நன்மைகள் கிடைக்கப்பெறுவர்.வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் (கூடல்) உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு ""கூடல் ஊர்'' என்று பெயர்.
பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.இவரிடம் வேண்டிக்கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர்.
இத்தலத்திற்கு வந்த சுந்தரர் விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் "பொன் இல்லை' என்றார். "உன்னிடம் இல்லாத பொருள் ஏது?' என்று சொல்ல, கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், ""தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்,'' என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. "எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள்,' என்றார்.
சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார்.
Location: கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
உழுவார்க்கு அரிய விடையேறி ஒன்னார் புரந்தீ எழு ஓடுவித்தாய் அழகார்
முழவார் ஒலிபாடலொடு ஆடலறா முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகில் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே-சுந்தரர்!
இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர்!விகிர்தீஸ்வரர் என்றால் "நன்மைகள் தருபவர்' என்று பொருள். இவரை வழிபடுபவர்கள் தங்களது பாவங்கள் அனைத்தும் விலகப்பெற்று, நன்மைகள் கிடைக்கப்பெறுவர்.வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் (கூடல்) உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.மணிமுத்தாறு, குடகனாறு ஆகிய இரு ஆறுகள் சேரும் ஊர் என்பதால் இவ்வூருக்கு ""கூடல் ஊர்'' என்று பெயர்.
பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர்.இவரிடம் வேண்டிக்கொண்டால் நண்பர்களுக்குள் ஒற்றுமை கூடும், நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர்.
இத்தலத்திற்கு வந்த சுந்தரர் விகிர்தீஸ்வரரை வணங்கி பொன் வேண்டும் எனக்கேட்டார். சிவன் தன்னிடம் "பொன் இல்லை' என்றார். "உன்னிடம் இல்லாத பொருள் ஏது?' என்று சொல்ல, கட்டாயப்படுத்தி பொன் கேட்டார் சுந்தரர். அப்போதும் சிவன், ""தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. உனக்கு பொன் தரவேண்டுமானால் எந்த பொருளையாவது அடமானம் வைத்துத்தான் தரவேண்டும்,'' என்றார். சுந்தரரும் விடுவதாக இல்லை. "எதையாவது வைத்தாவது எனக்கு பொன் தாருங்கள்,' என்றார்.
சுந்தரருக்கு உதவி செய்ய எண்ணிய சிவன், பார்வதி தேவியை மூதாட்டியாக மாற்றி அங்கு வரச்செய்தார். அவளிம் முருகன், விநாயகர் இருவரையும் கொடுத்துவிட்டு, அவர்களுக்கு மாறாக பொன் தரும்படி கேட்டார். அவரும் பொன் தந்தார். அதனை சுந்தரருக்கு கொடுத்தார்.
Location: கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 10°48'55"N 77°59'44"E
- Muthusamy Temple, Mulaiyam Poondi 30 கி.மீ
- Ungampalayam 31 கி.மீ
- அருள்மிகு இடையாறு ராசா கோயில் 32 கி.மீ
- Sri Veerakumarswami ThiruKovil, Vellakovil 35 கி.மீ
- Velliraichal sivan temple 39 கி.மீ
- Narasimha Puram - நரசிங்க புறம் Sri Narasimha Swami Temple 53 கி.மீ
- CHINNIYA GOUNDAN PALAYAM 56 கி.மீ
- Pasuvapatti 56 கி.மீ
- அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், அலகுமலை, வானவன்சேரி 65 கி.மீ
- அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் 72 கி.மீ
- Karuppana Goundar's farm 2.7 கி.மீ
- தங்கராஜ் தோட்டம் 7.1 கி.மீ
- sellappa gounder,palaniswamy,kumaraswamy thottam 12 கி.மீ
- MANMARI KATTUR 13 கி.மீ
- Mani & Bhoomi IDAYAN THOTTAM, S/o Kandasamy kamalam. 13 கி.மீ
- §Á¡¨Ç¡ñÊÀðÊ ¸¢Ã¡Áõ 14 கி.மீ
- manmari 14 கி.மீ
- Kanagaraj (Sirkazhi)Thottom 14 கி.மீ
- Govind Home & Land 15 கி.மீ
- B.Thirumalaiswamy garden 16 கி.மீ