இலுப்பூர் சிவன் கோயில்-Eluppur sivan temple (Eluppur)
India /
Tamil Nadu /
Tharangambadi /
Eluppur /
HariharanKoodal, Main RD
World
/ India
/ Tamil Nadu
/ Tharangambadi
Bota / இந்தியா / தமிழ்நாடு / நாகப்பட்டினம்
கோவில், சிவன் கோயில்
Iமயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் 22கிமி தூரத்தில் உள்ளது இலுப்பூர். இலுப்பை மரங்கள் கூடிய காடு இங்கிருந்ததால் இலுப்பூர் என பெயர் பெற்றுள்ளது.
வீரசோழன் ஆற்றின் வடகரையில் சங்கரன்பந்தலும், தென் கரையில் இலுப்பூரும் உள்ளன. பெரிய குளக்கரையின் மேற்கு கரையில் உள்ளது சிவன்கோயில்
அரை ஏக்கர் பரப்பில் பெரிதான வளாகத்தில் உள்ளது கோயில் கிழக்கு நோக்கிய கருவறை, அம்பிகை தென் திசை நோக்கி, பெரிய மண்டபம் இரு கருவரிகளையும் இணைக்கிறது.
இறைவனின் கருவறை வாயிலில் விநாயகர், முருகன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகளும், மண்டபத்தின் ஓரம் பைரவர் சனி உள்ளனர்.
முன்னர் பெரிய கோயிலாக மேற்கு வடகிழக்கு மண்டபங்களுடன் இருந்து பின்னர் சிதிலமடைந்து தற்போது சிறிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது.
அங்கிருந்த லிங்கம், பைரவர் சிலைகள் வெயிலில் கிடக்கின்றன.
இதனை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் இக்கோயில் வளாகத்தில் கிடக்கும் இறைவனுக்கு ஒரு தகர கொட்டகையினை புத்தாண்டு பரிசாக அளிக்க வேண்டுகிறேன்.
இறைவன்- மத்தியார்ஜுனேஸ்வரர்
அர்ஜுனம் என்றால் மருதம் மரத்தினை குறிப்பது,அதனால் இத்தலம் திருவிடைமருதூர் போன்று பெருமைக்குரிய ஒரு தலமாக இருந்திருக்க வேண்டும். தல மரமும் மருத மரமாக இருந்திருத்தல் வேண்டும்.
இறைவி- மரகதவள்ளி
. இவ்வாலயம் அருகே பீமேஸ்வரர் திருக்கோவிலும் உண்டு.
வீரசோழன் ஆற்றின் வடகரையில் சங்கரன்பந்தலும், தென் கரையில் இலுப்பூரும் உள்ளன. பெரிய குளக்கரையின் மேற்கு கரையில் உள்ளது சிவன்கோயில்
அரை ஏக்கர் பரப்பில் பெரிதான வளாகத்தில் உள்ளது கோயில் கிழக்கு நோக்கிய கருவறை, அம்பிகை தென் திசை நோக்கி, பெரிய மண்டபம் இரு கருவரிகளையும் இணைக்கிறது.
இறைவனின் கருவறை வாயிலில் விநாயகர், முருகன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகளும், மண்டபத்தின் ஓரம் பைரவர் சனி உள்ளனர்.
முன்னர் பெரிய கோயிலாக மேற்கு வடகிழக்கு மண்டபங்களுடன் இருந்து பின்னர் சிதிலமடைந்து தற்போது சிறிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது.
அங்கிருந்த லிங்கம், பைரவர் சிலைகள் வெயிலில் கிடக்கின்றன.
இதனை கண்ணுறும் அன்பர்கள் எவரேனும் இக்கோயில் வளாகத்தில் கிடக்கும் இறைவனுக்கு ஒரு தகர கொட்டகையினை புத்தாண்டு பரிசாக அளிக்க வேண்டுகிறேன்.
இறைவன்- மத்தியார்ஜுனேஸ்வரர்
அர்ஜுனம் என்றால் மருதம் மரத்தினை குறிப்பது,அதனால் இத்தலம் திருவிடைமருதூர் போன்று பெருமைக்குரிய ஒரு தலமாக இருந்திருக்க வேண்டும். தல மரமும் மருத மரமாக இருந்திருத்தல் வேண்டும்.
இறைவி- மரகதவள்ளி
. இவ்வாலயம் அருகே பீமேஸ்வரர் திருக்கோவிலும் உண்டு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்: 11°0'57"N 79°45'48"E
- Sri Thanthondri Vinayagar Temple 5.9 கி.மீ
- ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயம். திருப்பறியலூர், கீழப்பரசலூர், 9 கி.மீ
- ஸ்ரீதான்தோன்றிநாதர் திருக்கோவில், திருஆக்கூர், ஆக்கூர் 10 கி.மீ
- ஸ்ரீநற்றுணையப்பர் திருக்கோயில், புஞ்சை, திருநனிப்பள்ளி, 12 கி.மீ
- ஸ்ரீசங்காரண்யேஸ்வரர் திருக்கோவில், திருத்தலைச்சங்காடு, 13 கி.மீ
- ஸ்ரீவீரட்டேஸ்வரர் திருக்கோவில்,வழுவூர் 14 கி.மீ
- ஸ்ரீஆதிமயூரநாதர் திருக்கோவில், மயிலாடுதுறை, மாயவரம் 15 கி.மீ
- ஸ்ரீமகாலக்ஷ்மீசர் திருக்கோவில், திருநின்றியூர் 16 கி.மீ
- திருஇந்தளூர் பரிமளரங்கநாதப்பெருமாள் கோவில் (மயிலாடுதுறை) 17 கி.மீ
- ஸ்ரீஆனந்த தாண்டவரேஸ்வரர் ஆலயம், ஆனதாண்டவபுரம், 18 கி.மீ
- HABULAMMA ILLAM 0.5 கி.மீ
- Mr.Lathif-Rahamath Building 0.7 கி.மீ
- MOHAMED ANVAR & BARAKATH NISHA HOUSE 0.8 கி.மீ
- MARGIK NISHAR PLACE 1 கி.மீ
- UDAVI THODAKKAPALLI SCHOOL BUDANOOR 2.7 கி.மீ
- M.A.MD YAHAIYA THOTTAM(THOPUKOLLAI) 3.7 கி.மீ
- school, Thiruvidaikazhi. 4 கி.மீ
- Kanakolli vittu Abdul Rajaq son's 4.4 கி.மீ
- A 4.5 கி.மீ
- Rahman Habeeb illam 4.5 கி.மீ
கருத்துரைகள்