ஸ்ரீவடிவழகியநம்பி திருக்கோவில், திருஅன்பில் எனும் அன்பில் (Thiru Anbil, திரு அன்பில் Tirumaalayantur)

India / Tamil Nadu / Lalgudi / Thiru Anbil, திரு அன்பில் Tirumaalayantur
 திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

CNDD005, DD005 - ஸ்ரீஅழகியவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீவடிவழகிய நம்பி திருக்கோவில், திருவன்பில் சோழநாடு பகுதியில் உள்ள 5வது திவ்யதேசம்!மேலும் திருமாலையந்தூர், மன்டூகபுரி, பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம்.பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரர் பெற்றது. உற்சவர் ஆண்டாள் விசேஷமாக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.மண்டூக மகரிஷி சாப விமோசனம் பெற்ற தலம். அழகிய தோற்றம் பெற விரும்புவோர் இங்கு அருள் புரியும் அழகின் ஒவ்வாத தெய்வங்களைக் கண்டு,வணங்கி வடிவான தோற்றம் பெறலாம்.VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய ஆயிரம் ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது வீரக்கரமும், இடது கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.ஸ்ரீவ்யாஸராஜரால் பிரதிஷ்டை பண்ணின மற்றொரு ஆஞ்சநேய மூர்த்தியும் ஆனால் வீர,ஊரு முத்திரைகள் இடவலமாக மாறி இருக்கின்றன.
en.wikipedia.org/wiki/Sri_Vadivazhagiya_Nambi_Perumal_T...
temple.dinamalar.com/New.php?id=167
அமைவிடம்:திருச்சியில் இருந்து 26 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், லால்குடியில் இருந்து பஸ் வசதி உண்டு.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°52'4"N   78°52'55"E
  •  175 கி.மீ
  •  226 கி.மீ
  •  288 கி.மீ
  •  354 கி.மீ
  •  413 கி.மீ
  •  445 கி.மீ
  •  469 கி.மீ
  •  477 கி.மீ
  •  486 கி.மீ
  •  575 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago